Saturday, March 26, 2011

கருணாநிதியின் ஊழல்கள் குறித்த புத்தகம்


ஞாயிற்றுக்கிழமை, 27 மார்ச் 2011 00:07


தற்போது நடந்து வரும் ஆட்சியில் கருணாநிதியின் ஊழல்கள் குறித்த புத்தகம் ஒன்று பத்திரிக்கையாளர் அன்பு அவர்களால் எழுதப் பட்டு இன்று வெளியிடப் பட்டது. இந்தப் புத்தகத்தை சுப்ரமணிய சுவாமி இன்று சென்னையில் வெளியிட்டார். கடந்த ஐந்தாண்டுகளாக நடந்த ஊழல்களின் பட்டியல் மிக மிகப் பெரியது என்றாலும், ஆவணப்படுத்தப் பட்ட ஊழல்களில் ஒரு பத்து சதவிகிதத்தை மட்டும் இந்தப் புத்தகத்தில் பதிவு செய்திருக்கிறார் அன்பு.

P32601001

இந்தப் புத்தகம், கடந்த ஐந்தாண்டுகளாக, தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் மூலமாக, பல்வேறு ஆவணங்களை சேர்த்தும், வேறு பல இடங்களில் இருந்து சேகரித்தும் எடுக்கப் பட்ட ஆவணங்களில் இருந்து, இந்த அரசில் மிக மிக திறமையாக நடத்தப் பட்டிருக்கும் ஊழல்களை பட்டியலிடுகிறது. இந்த புத்தகத்தை, சவுக்கு தனது வாசகர்களுக்காக, பிரத்யேகமாக, வழங்க இருக்கிறது. இப்போது, நூல் ஆசிரியரின் முன்னுரையைப் பார்ப்போம்.

1-24_Page_01

1-24_Page_03

25-52_Page_26


No comments:

Post a Comment